திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்
திருவண்ணாமலை, திருவண்ணாமலை
தெரிவித்தவர்: Mr.Ramasamy
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வாழைப்பந்தல் ரோட்டில் பாறைகுளம் உள்ளது. பையூர் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை இந்தக் குளத்தில் கொட்டி அசுத்தம் செய்து வருகின்றனர். இதனால், குளத்தில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குளத்தைச் சுகாதாரமாகப் பேணிகாக்க வேண்டும், குப்பைக்கொட்டுவதைத் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-ரமேஷ், ஆரணி.