வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைகளை எரிப்பதால் மூச்சுத்திணறல்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: தாவுத்
வேலூர் பகதூர்ஷா நகர் பகுதியில் தினமும் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை முறையாக சேகரிக்காமல் அங்காங்கே வைத்து தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் சுற்று வட்டாரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எங்கள் பகுதியில் குப்பைகளுக்கு தீ வைத்து எரிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் உள்ள இறைச்சி கழிவுகளையும் அகற்ற வேண்டும்.
-தாவுத், பகதூர் ஷா நகர் வேலூர்.