வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பைத்தொட்டியாக மாறிய மரம்
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: மாதவன்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இ-சேவை மையம் அருகே பெரிய மரம் ஒன்று உள்ளது. அதன் அடிப்பகுதியில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் ஒரு சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த மரம் குப்பைத்தொட்டி போல் மாறிவருகிறது. மாநகராட்சி பணியாளர்கள் அந்தக் குப்பைகளை அகற்றி சென்றாலும் தொடர்ச்சியாகவே இந்த அவல நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், வேலூர்.





