- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை கொட்டும் இடமாக மாறிய கால்வாய்
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இடதுபுற கால்வாய் வழியாக ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் திறந்து விடப்படும் தண்ணீரின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள கால்வாய் சீரமைக்கப்படுவது வழக்கம். சில இடங்களில் சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் பெரியகல்லப்பாடி பகுதிகளில் வரும் கால்வாய்களை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பைக் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். குறித்த நேரத்துக்கு ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது இல்லை. மேலும் குப்பைகளால் தண்ணீர் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் வருகிறது. மேலும் குப்பைகள் அதிக அளவில் கால்வாய்களில் தேங்கி கிடப்பதால் கால்வாய் முழுவதும் தூர்ந்து வருகிறது.எனவே கால்வாய்களில் குப்பைக் கொட்டுபவர்கள் மீது பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்வாயை பராமரிக்க ேவண்டும்.
சிவா, பெரியகல்லப்பாடி.