தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பையால் பொதுமக்கள் அவதி
செல்வராஜபுரம், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: சங்கர்
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ரெயில்வே கேட் அருகில் செல்வராஜபுரம் ஊர் எதிரில் குப்பைகள் ெகாட்டப்படுகிறது. இந்த குப்பைகளுக்கு ஆறுமுகநேரி பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தீவைத்து எரிக்கிறார்கள். இதனால் இதில் இருந்து வெளியேறும் புகையால் அருகில் வீடுகளில் வசித்து வருவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.