விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொற்றுநோய் பரவும் அபாயம்
சிவகாசி, விருதுநகர்
தெரிவித்தவர்: சார்லஸ்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலையில் குப்பைகள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சாலையில் செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதிலும் குறிப்பாக செங்கமல நாச்சியார்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட இப்பகுதியில் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளால் பொதுமக்கள் அதிக அளவில் சிரமப்படுகின்றனர். எனவே தேங்கி கிடக்கும் குப்பையை தூய்மை பணியாளர்கள் அகற்ற வேண்டும்.