கடலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குப்பைகளை எரிப்பதால் அவதி
செம்மண்டலம், கடலூர்
தெரிவித்தவர்: பாலமுருகன்
கடலூர் செம்மண்டலத்தில் இருந்து கடலூர் பஸ் நிலையம் செல்லும் சாலை ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் எரிக்கப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. மேலும் புகைமூட்டம் ஏற்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே குப்பைகளை எரிப்பதை தவிர்க்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.