நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கடும் துர்நாற்றம்
, பந்தலூர், கூடலூர்
தெரிவித்தவர்: M R S Rathinam
பந்தலூர் பஸ் நிலையம் இரவு, பகலாக மாடுகளின் கொட்டகை போன்று காட்சி அளிக்கிறது. அவை பஸ் நிலையம் முழுவதும் சிறுநீர் கழித்து சாணமிட்டு மக்கள் நடமாட முடியாத வகையில் அசுத்தமாக்கி விடுகின்றன. மேலும் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க மறுபுறம் தெருநாய்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதுதவிர இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தை பாதுகாத்து பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.