வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியுமா?
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இருந்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரையில் உள்ள கம்பங்களில் 10 மின் விளக்குகள் எரியவில்லை. மின் விளக்குகளை பராமரிக்கும் நிறுவனத்துக்கு பல முறை தகவல் தெரிவித்தும், அவர்கள் பழுதை சரி செய்யாமல் உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நெடுஞ்சாலையில் எரியாத மின் விளக்குகளை எரியவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகள் எரிகின்றன. அதிகாலை நேரத்தில் மின் விளக்குகளை அணைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, செங்குட்டை காட்பாடி.