இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்படுமா?
அரக்கோணம், அரக்கோணம்
தெரிவித்தவர்: ராஜகோபால்
அரக்கோணம் சுவால்பேட்டையில் திருத்தணி சாலையில் மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து உள்ளே இருக்கும் இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன. அந்த மின் கம்பத்தில் உள்ள சுவிட்ச் போர்டு திறந்த நிலையில் உள்ளது. அதில் உள்ள ஒயர்கள் கீழே சாலையில் செல்பவர்களின் கையில் படும்படியாக உள்ளது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜகோபால், அரக்கோணம்.





