இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்கப்படுமா?
வாழைப்பந்தல், ஆற்காடு
தெரிவித்தவர்: சுப்பிரமணியம்
கலவையை அடுத்த வாழைப்பந்தல் பஞ்சாயத்துக்கும் முணுக்கப்பட்டு பஞ்சாயத்துக்கும் இடையே கமண்டல ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் குறுக்கே 25 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் ஆற்காடு-ஆரணி தொகுதிகளை இணைக்கும் முக்கிய மேம்பாலம் ஆகும். ஆனால், மேம்பாலத்தில் இன்னும் மின்விளக்குகள் அமைக்கவில்லை. அந்த வழியாக செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் இரவில் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், வாழைப்பந்தல்.





