வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்குகள் எரியவில்லை
செங்குட்டை, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
காட்பாடி-சித்தூர் நெடுஞ்சாலையில் வள்ளிமலை கூட்ரோடு பகுதியில் இருந்து செங்குட்டை விநாயகர் கோவில் பகுதி வரை 10 மின் கம்பங்களில் 20 விளக்குகள் எரியாமல் உள்ளன. இந்தப் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஆகிறது. மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பி.துரை, கல்புதூர்.