இராணிப்பேட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் விளக்குகள் எரியவில்லை
ராணிப்பேட்டை, இராணிப்பேட்டை
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
ராணிப்பேட்டையில் இருந்து ஆற்காடு செல்லும் வழியில் உள்ள பாலாறு பழைய மேம்பாலத்தில், இரவில் இருபக்கமும் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இந்தப் பாலத்தில் நடந்து செல்பவர்களும், வாகனங்களை ஓட்டி செல்பவர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படுகின்றன. இருட்டாக இருப்பதால் வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. எனவே பாலாறு பழைய மேம்பாலத்தில் மேல் உள்ள மின் விளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும்.
- கே.குணசேகரன், ராணிப்பேட்டை.