வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையின் இருபக்கமும் மின்விளக்கு வசதி
மேல்மொணவூர், வேலூர்
தெரிவித்தவர்: ராஜா
மேல்மொணவூர் முதல் மோட்டூர் வரை தேசிய நெடுஞ்சாலையில் இருபக்கமும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். அந்த வழியில் அரசு வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு தொழிற்பயிற்ச்சி கூடம், அரசு பள்ளிக்கூடம், அரசு கோ ஆப்டெக்ஸ், தமிழ்நாடு ஐ.டி. நிறுவனம், கோவில், தெள்ளுர் இணைப்பு சாலை, கல்லூரி ஆகியவை உள்ளன. அங்கு மின் விளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தேசிய நெடுஞ்சாலையின் இருபக்கமும் மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.
-ராஜா, மேல்மொணவூர்.




