வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்தடையால் மக்கள் அவதி
காட்பாடி, காட்பாடி (வேலூர் வடக்கு)
தெரிவித்தவர்: பி.துரை
காட்பாடி பகுதியில் செங்குட்டை, கல்புதூர் உள்ளிட்ட பல இடங்களில் தினமும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சில நாட்களில் மின்தடை பல மணி நேரம் நீடிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மின் பகிர்மான கழகத்தில் இருந்து உங்கள் பகுதியான காட்பாடி நகர்ப்புறத்தில் மின் தடங்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சரி செய்யப்படும் நேரம் குறித்தும் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், உரிய நேரத்தில் பெரும்பாலான நாட்களில் சரி செய்யப்படுவதில்லை. எனவே காட்பாடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர்.