கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்தி’க்கு நன்றி
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: ரிக்சானா பர்வின்
கோவை மாநகராட்சி 92-வது வார்டுக்கு உட்பட்ட செந்தமிழ் நகரில் பள்ளிவாசல் செல்லும் வழியில் தெருவிளக்குகள் ஒளிராமல் கிடந்தது. இதனால் இரவில் அந்த பகுதி இருள் சூழ்ந்து கிடந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அங்கு பழுதாகி கிடந்த தெருவிளக்குகளை அதிகாரிகள் சீரமைத்து மீண்டும் ஒளிர வைத்தனர். இதற்கு காரணமான ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.




