கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்கப்பட்டது
ராஜாக்கமங்கலம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: நாகராஜன்
ராஜாக்கமங்கலம் சந்திப்பு பகுதியில் உயர்கோபுர மின்விளக்கு கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகள் கடந்த ஒருமாதமாக ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் மக்கள் சாலையை கடப்பதற்கு பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதுபற்றி தினத்தந்தி ‘புகார்பெட்டி’யில் படத்துடன் செய்தி வௌியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய விளக்குள் பொருத்தி ஒளிர வைத்துள்ளனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
-நாகராஜன், ராஜாக்கமங்கலம்.





