கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஒளிராத மின்விளக்குகள்
திக்கிலான்விளை, குளச்சல்
தெரிவித்தவர்: ஆனந்த்
திக்கிலான்விளை பகுதியில் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் மின்கம்பங்கள் அமைக்கபட்டு தெருவிளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஒரு மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள சுவிச்சு போட்டில் ஒயர்கள் அறுந்து கீழே தொங்குகிறது. இதனால் அதனுடன் இணைப்பட்டுள்ள 2 தெருவிளக்குகள் ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே கடந்து செல்கின்றன. எனவே, பொதுமக்கள் நலன்கருததி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறுந்து தொங்கும் ஒயர்களை சீரமைத்து தெருவிளக்குகளை ஒளிர வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆனந்த், திக்கிலான்விளை.





