கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்
தென் தாமரைக்குளம், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ஜேசு செல்வ பெரோஸ்மின்
தென் தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டில் பொது பாதையில் இடையூறாக ஒரு மாமாரம் நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் மின்கம்பிகள் மரக்கிளையில் உரசியபடி செல்கின்றன. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜேசு செல்வ பெரோஸ்மின், தென் தாமரைக்குளம்





