பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து சேவை மையம் - டாக்டர் அம்பேத்கர் சிலை அருகிலும், செங்குணம் அண்ணா நகர் ரேஷன் கடை அருகிலும், செங்குணம் அண்ணா நகர் ஆட்டோ ஸ்டேண்ட் - எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பங்களில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மின்விளக்குகளையும் ஒளிரச்செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.





