செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத மின்விளக்குகள்
கீழ்கட்டளை, செங்கல்பட்டு
தெரிவித்தவர்: குமார்
செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கட்டளை, ஈச்சங்காடு சிக்னல் அருகே உள்ள 200 அடி சாலையில் சில மாதங்களாக மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாதால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். சாலையில் செல்லும் பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட மாநகரட்சி துறை அதிகாரிகள் மின்விளக்குகளை சரிசெய்து தரவேண்டி அப்பகுதி மக்கள் எதிர் பார்க்கின்றனர்.




