கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பழுதடைந்த மின் விளக்குகள்
சங்குத்துறை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: அக்பர்
நாகர்கோவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக சங்குத்துறை கடற்கரை பகுதி உள்ளது. தினமும் மாலை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் இந்தகடற்கரைக்கு ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் மற:றும் உள்ளூர் மக்கள் வந்து கடல் அழகை ரசித்து நேரத்தை செலவிட்டு செல்கின்றன. இந்த கடற்கரை சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் சில பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. இதன்காரணமாக சமூகவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி மின்கம்பங்களில் பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அக்பர்,சங்குத்துறை .




