கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒளிராத தெருவிளக்குகள்
கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: எட்வின்
கோவை சத்தி ரோட்டில் சரவணம்பட்டி அருகே அம்மன் நகர் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து சரவணம்பட்டி அரசு ஊழியர் குடியிருப்பு செல்லும் சாலையில் ஏராளமான மின்விளக்குகள் உள்ளன. இந்த ரோட்டில் ஓடை குறுக்கிடுகிறது. அந்த ஓடையின் அருகே 3-க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் ஒளிராமல் இருக்கிறது. அந்த பகுதியில் புதர்கள் அதிகமாக இருப்பதாலும், பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும அந்த வழியாக இரவு நேரத்தில் செல்பவர்கள் பயத்துடன் செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




