கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
இனயம், குளச்சல்
தெரிவித்தவர்: ஹமீம்
இனயம் பிலால் நகர் பகுதியில் பல தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களின் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தில் உள்ள தெருவிளக்குள் சீராக எரிவதில்லை. தெருவிளக்குடன் இணைக்கப்பட்டுள்ள சுவிட்சு போர்டுகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தெருவிளக்குகள் சீராக எரியாததால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகளை சாலையில் சுற்றித்திரியும் நாய்கள் விரட்டுவதும், கடிக்க முயற்சிப்பதுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து விபத்தில் சிக்கி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுவிட்சு போர்டுகளை அகற்றி விட்டு புதியதை இணைந்து தெருவிளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஹமீம், இனயம்.




