கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளக்கு அமைக்க வேண்டும்
கன்னியாகுமரி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: மகேஸ்வரி
சகாயநகர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சண்முகபுரம் ஊராட்சிக்கு உட்பட காமராஜர் நகர் உளளது. இந்த பகுதியில் 12 வீடுகள் உள்ளது. இங்குள்ள மின்கம்பங்களில் மின்விளக்குகள் பொருத்தப்படாமல் காணப்படுகிறது. மேலும் சாலையும் முறையாக அமைக்கப்படவில்லை. இதனால், இரவு நேரம் அந்த சாலையில் செல்வோர் பெரும் சிரத்துக்குள்ளாவதுடன், ஒருவித அச்சத்துடனே சென்று வருகினறனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி மின்கம்பங்களில் தெருவிளக்கு அமைப்பதுடன், சாலையை சீரமைத்து தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேஸ்வரி, சகாயநகர்.





