பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பத்தை ஆக்கிரமித்துள்ள செடி, கொடிகள்
அகரம் சீகூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர் அருகே வயலூர் செல்லும் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களில் ஒரு சில மின்கம்பங்களை செடி, கொடிகள் ஆக்கிரமித்து, அதன் மீது படர்ந்து உள்ளன. இதனால் மழை பெய்யும்போது இந்த செடி, கொடிகளை கால்நடைகள் உண்ண முற்படும்போது, அவற்றின் மீது மின்சாரம் பாயும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.