செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புகார் எதிரொலி
பொழிச்சலூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: அரசு
செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் ஊராட்சி, அகஸ்தீஸ்வரர் நகரில் உள்ள வ.உ.சி. சாலையில் உள்ள மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் அங்குள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் பாதசாரிகள் சிரமம் அடைந்தார்கள். இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட மின்வாரிய துறைசார்ந்த அதிகாரிகள் உடனடியாக அங்கு விரைந்து மின்விளக்கு எரிய வழிவகை செய்தார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், தூண்டுதலாக இருந்த ‘தினத்தந்தி‘ பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.