கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத தெருவிளக்குகள்
ஒற்றையால்விளை, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: நாதன்
கன்னியாகுமரி நகராட்சிக்கு உட்பட்ட ஒற்றையால்விளையில் நடுத்தெருவில் உள்ளது. இந்த தெருவில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்கு சீரான முறையில் எரிவதில்லை. அடிக்கடி பழுதாகி விடுகிறது. மின் வாரிய ஊழியர்கள் சரி செய்தாலும் 2 நாட்களில் மீண்டும் பழுதடைந்து விடுகிறது. இதனால், இந்த தெருவில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சிலர் தெருவிளக்கு எரியாததால் அங்கு மது குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், பெண்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த தெருவில் சீரான முறையில் மின்விளக்கு எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாதன், ஒற்றையால்விளை.