கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒளிராத தெருவிளக்குகள்
20 டாடா நகர் வடவள்ளி, கோயம்புத்தூர் வடக்கு
தெரிவித்தவர்: Parameshwaran K A
கோவை வடவள்ளி டாடா நகர் 2-வது கிழக்கு வீதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிதாக தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதன் காரணமாக இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் இருந்தாலும் தெரிவது இல்லை. இருட்டை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவில் அவசர, அத்தியாவசிய தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே அங்கு தெருவிளக்குகளுக்கு மின் இணைப்பு கொடுத்து ஒளிர வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.