பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
எரியாத மின் விளக்குகள்
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமம், அண்ணா நகர் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் ஓர் உயர் கோபுர மின் விளக்கு கம்பம் சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. கடந்த பல நாட்களாகலே இந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பத்தில் மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மாரியம்மன் கோவில் வளாகம் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் இதேபோல ஒரு சில இடங்களில் ஊராட்சி மின் கம்பங்களிலும் மின் விளக்குகள் எரியவில்லை. எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.