கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பங்கள் சீரமைக்கப்படுமா?
சந்தையடி, கன்னியாகுமரி
தெரிவித்தவர்: ராம்தாஸ்
சுசீந்திரம் புதுகிராமத்தின் பின்புறம் மாணிக்க புத்தேரிகுளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரமாக உள்ள மின்கம்பங்கள் அங்கும் இங்கும் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும், மின்கம்பங்களை சுற்றி செடிகள் வளர்ந்து புதர்போல் காணப்படுவதால் தீவிபத்துகள் ஏற்படுவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, மின்கம்பத்தை சுற்றி வளர்ந்துள்ள செடிகளை அகற்றுவதுடன், சாய்ந்த நிலையில் காணப்படும் மின் கம்பங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-ராம்தாஸ், சந்தையடி.