கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராமன்புதூர், நாகர்கோவில்
தெரிவித்தவர்: மணி
நாகர்கோவில் கீழராமன்புதூர் இன்னாசி தாணுவன் 2-வது தெரு உள்ளது. இந்த தெரு வழியாக செல்லும் மின்கம்பிகளில் அந்த பகுதியில் உள்ள மரத்தின் கிளைகள் உரசியபடி காணப்படுகிறது. இதனால் மின்விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் வினியோகத்துக்கு இடையூறா காணப்படும் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட நடவடிக்க எடுக்க வேண்டும்.
-மணி, ராமன்புதூர்.