கோயம்புத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஒளிராத தெருவிளக்குகள்
தொட்டதாசனூர், மேட்டுப்பாளையம்
தெரிவித்தவர்: அருண்
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் கிராமத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான தெருவிளக்குகள் பழுதாகி ஒளிராமல் கிடக்கின்றன. இதனால் இரவில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக வெளியே சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. அத்துடன் அவசர தேவைக்கு கூட வெளியே சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு மீண்டும் தெருவிளக்குகள் ஒளிர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.