பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
உயிர்பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்
செங்குணம், குன்னம்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் உள்ள சாலையேரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்திலும், செங்குணம் புது கருப்பு சுவாமி கோவில் நுழைவு வாயில் தென்பகுதி சாலையோர அமைக்கப்பட்டுள்ள ஒரு மின் கம்பத்திலும் அருகே முளைத்துள்ள செடி கொடிகள் மின் கம்பத்தில் படர்ந்து உள்ளது. எனவே மழை பெய்யும்போது இந்த பகுதியில் நிலத்தில் மின்சாரம் பாயும் நிலை உள்ளது. மின்சாரம் பாயும்போது பொதுமக்களோ, கால்நடைகளோ அருகில் சென்றால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி- கொடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.