பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கு
அம்மாபாளையம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: நோயாளிகள்
பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் நோயாளிகள் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. தற்போது பல மாதங்களாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் கம்பம் பழுதடைந்து உள்ளது. இதனால் இரவில் வரும் நோயாளிகள் போதிய வெளிச்சம் இல்லாமல் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.