செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்விளக்கு எரியவில்லை
நெல்லிக்குப்பம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சுரேஷ்
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் இருந்து நெல்லிக்குப்பம் செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகில் பிரதான சாலை உள்ளது. எனவே, ஏராளமானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளியின் நுழைவுவாயிலில் உள்ள மின்விளக்கு ஏரியாமால் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி காணப்படுகிறது. இதன்காரணமாக, அந்த பகுதியில் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.