பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் கம்பிகளில் உரசும் கருவேல மரங்கள்
வரகூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வரகூர் பழைய காலனி தெருவில் சாலையோரத்தில் ஏராளமான கருவேல மரங்கள் முளைத்துள்ளன. இவை சாலையோரம் செல்லும் மின் கம்பிகள் மீது உரசுவதினால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மரங்களின் அருகே செல்லும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் மீது மின்சாரம் பாய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.