பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாய்ந்த மின்கம்பங்கள்
குன்னம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: முத்துக்கிருஷ்ணன்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் வயலூர் பகுதியில் உள்ள வயல்வெளி பகுதி வழியாக மின் கம்பிகள் செல்கின்றன. இந்த மின் கம்பிகளை தாங்கி நிற்கும் ஒரு சில மின் கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் வயல்வெளியில் கூலி தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது, இந்த மின் கம்பங்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரிய துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.