பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெண்கள் அச்சம்
குன்னம், குன்னம்
தெரிவித்தவர்: அமுதவள்ளி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அகரம்சீகூர்- கடலூர் மாவட்டம் திட்டக்குடியை இணைக்கும் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தில் சோலார் மூலமாக எரியும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பல மின்விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் இந்த பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இரவு நேரத்தில் மது பிரியர்கள் இருள் சூழ்ந்த இடங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.