செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பத்தில் மரக்கிளை
பேரமனூர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சம்பத்
செங்கல்பட்டு மாவட்டம், பேரமனூர், வி.வி.நகர் எம்.ஜி.ஆர்.தெருவில் உள்ள ரேஷன் கடை எதிரே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அருகில் உள்ள மரக்கிளை சாய்ந்து மின்கம்பத்தின் மேல் விழுந்துள்ளது. இதனால் மின்சாரகம்பி அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பத்தின்மேல் உள்ள கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.