கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நடவடிக்கை தேவை
கிருகிஷ்ணன்கோவில், நாகர்கோவில்
தெரிவித்தவர்: சிவசுப்பிரமணியன்
கிருஷ்ணன்கோவில் கைலாஷ் கார்டன் 2-வது தெரு, 3-வது குறுக்கு தெருவில் உள்ள மின்கம்பத்தில் அங்கு நிற்கும் மரங்களின் கிளைகள் உரசியபடி காணப்படுகிறது. இந்த உராய்வினால் மரக்கிளைகள் தீயில் கருகிய நாற்றம் ஏற்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவசுப்பிரமணியன், கிருகிஷ்ணன்கோவில்.