கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருவிளைக்கு அமைக்கப்படுமா?
பாலப்பள்ளம், கிள்ளியூர்
தெரிவித்தவர்: சோபனராஜ்
பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பரவிளையில் ஆலஞ்சி கால்வாய் பாய்கிறது. கால்வாயில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இரவு, பகல் நேரங்களிலும் குளித்து விட்டு செல்வது வழக்கம். இந்த இடத்தில் கால்வாய்யையொட்டி சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தில் தெருவிளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இரவுநேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள், கால்வாயில் குளிக்க செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மின்விளக்கு இல்லாததால் சமூக விரோத சம்பவங்களும் அங்கு நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி அங்கு தெருவிளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சோபனராஜ்,பாலப்பள்ளம்.