செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான மின்கம்பத்தின் வயர்
முத்தமிழ் நகர், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: சோழன் தேவேந்திரன்
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டம் முத்தமிழ் நகர் பாலகிருஷ்ணா தெருவில் உள்ள மின்கம்பத்தின் வயர் மீது மரக்கிளைகள் படர்ந்து உள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் மரக்கிளைகள் வழியாக மின்சாரம் பரவி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.