வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மின்கம்பம் பழுது
மேல்காவனூர், குடியாத்தம்
தெரிவித்தவர்: ராஜ்குமார்சம்பத்
கே.வி.குப்பம் தாலுகா மேல்காவனூர் மதுரா மோட்டூர் கிராமத்தில் ஒரு மின்கம்பம் பல மாதங்களாகப் பழுதடைந்த நிலையிலேயே உள்ளது. இதுகுறித்து பசுமாத்தூர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மின்கம்பம் குடியிருப்புப் பகுதியில் இருப்பதால் குழந்தைகளுக்கும், கிராம மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அச்சம் உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பம் நட வேண்டும்.
-ராஜ்குமார்சம்பத், மேல்காவனூர்.