வேலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
எரியாத உயர்கோபுர மின்விளக்கு
வேலூர், வேலூர்
தெரிவித்தவர்: Mr.Ramasamy
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பஸ்நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மின்விளக்குகள் கடந்தசில நாட்களாக எரிவதில்லை. தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் நூற்றுக்கணக்கானவர்கள் பஸ்நிலையத்துக்கு வந்து செல்கின்றனர். இரவு நேரத்தில் மின்விளக்கு எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உயர்கோபுர மின்விளக்குகளை எரியவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணிமாறன், பேரணாம்பட்டு.