பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின் வசதி வேண்டும்
செங்குணம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் வட்டம், செங்குணம் அண்ணா நகர் பகுதியில் ஓர் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பணியாளர், ஒரு உதவியாளர் என இருவர் பணிபுரிந்து வருகின்றனர். 20-க்கும் மேற்பட்ட மழலை குழந்தைகள் பயில்கின்றனர். இம்மையத்தின் மின் மீட்டர் பெட்டியில் பழுது ஏற்பட்டுள்ளதால் மின் வசதிகள் இன்றி இம்மையம் செயல்பட்டு வருகிறது. கம்பத்தின் வயர்களும், மின் மீட்டர் பெட்டியும் அந்தரத்தில் தொங்கி காட்சி அளிக்கிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் குழந்தைகள் மின்வசதி இன்றி பெரிதும் அவதியுற்று வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் மின் மீட்டர் பெட்டியில் பழுதுகளை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.