செங்கல்பட்டு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அபாயகரமான மின்சார கேபிள்
முருகேசன் தெரு, இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், செங்கல்பட்டு
தெரிவித்தவர்: தெருமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம், இரும்புலியூர் முருகேசன் தெருவில் மின்சார வயர்கள் அறுந்து கீழே விழும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறது. மின்வாரிய ஊழியர்கள் வருவதும், அறுந்த மின் கம்பிகளை முழுவதும் மாற்றாமல் தற்காழிகமாக துண்டு கம்பிகளை இணைத்து சரி செய்துவிட்டு செல்வதால், மின்சார கேபிள்கள் மீண்டும் அறுந்து விழுந்துவிடுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தரமாக ஒரு தீர்வு கிடைக்குமா?