பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு
வேப்பந்தட்டை, பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த விளக்கு மாலையில் எரியத் தொடங்கினால் மறுநாள் காலை வரை எரியும். இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக இரவு 9 மணி அளவில் நின்று விடுகிறது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை இரவு முழுவதும் எரிய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.