பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மின்கம்பியில் உரசும் மரக்கிளைகள்
செட்டிகுளம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: மோகன்ராஜ்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமம், இபி அலுவலகம் அருகில் ஒரு அரசமரம் இருக்கிறது. இந்த நிலையில் அரசமரத்தின் அருகில் இப்பகுதி மக்களுக்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த அரசமரத்தின் அருகே உள்ள மின்கம்பத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளில் மரக்கிளைகள் உரசிக்கொண்டு இருப்பதால் ஆபத்தான நிலை உள்ளது. இதனால் எந்த நேரம் வேண்டுமானாலும் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.