கன்னியாகுமரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்து அபாயம்
அருமநல்லூர், கன்னியாகுமரி
தெரிவித்தவர்: என்.குமார்
தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட அருமநல்லூர் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகளுக்கான மின் இணைப்பு பெட்டி அங்குள்ள ஒரு கம்பத்தில் மிகவும் தாழ்வாக அமைக்கப்பட்டு திறந்து கிடக்கிறது. சிறுவர்கள் தொட்டுவிடம் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய பெட்டியை மின்கம்பத்தில் உயரமான இடத்தில் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-என்.குமார், அருமநல்லூர்.





